tam_irvசகரியா 4:12
மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாகத் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கச்செய்கிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.
eng_kjvZechariah 4:12
And I answered again, and said unto him, What be these two olive branches which through the two golden pipes empty the golden oil out of themselves?