tam_irvஉன்னதப்பாட்டு 5:7
நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.
eng_kjvSong of Solomon 5:7
The watchmen that went about the city found me, they smote me, they wounded me; the keepers of the walls took away my veil from me.