உன்னதப்பாட்டு 3:3

tam_irvஉன்னதப்பாட்டு 3:3

நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.

eng_kjvSong of Solomon 3:3

The watchmen that go about the city found me: to whom I said, Saw ye him whom my soul loveth?