tam_irvரூத் 3:16
அவள் தன் மாமியாரிடம் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனிதன் தனக்குச் செய்தவைகளையெல்லாம் அவளுக்கு விவரித்துச் சொன்னாள்.
eng_kjvRuth 3:16
And when she came to her mother in law, she said, Who art thou, my daughter? And she told her all that the man had done to her.