tam_irvரோமர் 5:12
இப்படியாக, ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும், எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது.
eng_kjvRomans 5:12
Wherefore, as by one man sin entered into the world, and death by sin; and so death passed upon all men, for that all have sinned: