tam_irvரோமர் 3:7
அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவது ஏன்?
eng_kjvRomans 3:7
For if the truth of God hath more abounded through my lie unto his glory; why yet am I also judged as a sinner?