எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
They are all gone out of the way, they are together become unprofitable; there is none that doeth good, no, not one.