tam_irvரோமர் 1:28
தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
eng_kjvRomans 1:28
And even as they did not like to retain God in their knowledge, God gave them over to a reprobate mind, to do those things which are not convenient;