tam_irvவெளிப்படுத்தின விசேஷம் 16:3
இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைக் கடலிலே ஊற்றினான்; உடனே அது மரித்தவனுடைய இரத்தத்தைப்போலானது; கடலிலுள்ள பிராணிகளெல்லாம் மரித்துப்போயின.
eng_kjvRevelation 16:3
And the second angel poured out his vial upon the sea; and it became as the blood of a dead man: and every living soul died in the sea.