சங்கீதங்கள் 79:11

tam_irvசங்கீதங்கள் 79:11

கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும்.

eng_kjvPsalms 79:11

Let the sighing of the prisoner come before thee; according to the greatness of thy power preserve thou those that are appointed to die;