சங்கீதங்கள் 78:50

tam_irvசங்கீதங்கள் 78:50

அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.

eng_kjvPsalms 78:50

He made a way to his anger; he spared not their soul from death, but gave their life over to the pestilence;