tam_irvசங்கீதங்கள் 77:2
என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.
eng_kjvPsalms 77:2
In the day of my trouble I sought the Lord: my sore ran in the night, and ceased not: my soul refused to be comforted.