tam_irvசங்கீதங்கள் 68:6
தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
eng_kjvPsalms 68:6
God setteth the solitary in families: he bringeth out those which are bound with chains: but the rebellious dwell in a dry land.