சங்கீதங்கள் 49:11

tam_irvசங்கீதங்கள் 49:11

தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள்.

eng_kjvPsalms 49:11

Their inward thought is, that their houses shall continue for ever, and their dwelling places to all generations; they call their lands after their own names.