tam_irvசங்கீதங்கள் 42:9
நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
eng_kjvPsalms 42:9
I will say unto God my rock, Why hast thou forgotten me? why go I mourning because of the oppression of the enemy?