சங்கீதங்கள் 42:1

tam_irvசங்கீதங்கள் 42:1

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

eng_kjvPsalms 42:1

As the hart panteth after the water brooks, so panteth my soul after thee, O God.