tam_irvசங்கீதங்கள் 15:5
தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
eng_kjvPsalms 15:5
He that putteth not out his money to usury, nor taketh reward against the innocent. He that doeth these things shall never be moved.