tam_irvசங்கீதங்கள் 14:1
தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
eng_kjvPsalms 14:1
The fool hath said in his heart, There is no God. They are corrupt, they have done abominable works, there is none that doeth good.