சங்கீதங்கள் 145:19

tam_irvசங்கீதங்கள் 145:19

அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களைப் பாதுகாக்கிறார்.

eng_kjvPsalms 145:19

He will fulfil the desire of them that fear him: he also will hear their cry, and will save them.