tam_irvசங்கீதங்கள் 143:1
யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.
eng_kjvPsalms 143:1
Hear my prayer, O LORD, give ear to my supplications: in thy faithfulness answer me, and in thy righteousness.