tam_irvசங்கீதங்கள் 142:5
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.
eng_kjvPsalms 142:5
I cried unto thee, O LORD: I said, Thou art my refuge and my portion in the land of the living.