அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
Praise ye the LORD. I will praise the LORD with my whole heart, in the assembly of the upright, and in the congregation.