tam_irvசங்கீதங்கள் 109:28
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.
eng_kjvPsalms 109:28
Let them curse, but bless thou: when they arise, let them be ashamed; but let thy servant rejoice.