tam_irvசங்கீதங்கள் 109:11
கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.
eng_kjvPsalms 109:11
Let the extortioner catch all that he hath; and let the strangers spoil his labour.