tam_irvசங்கீதங்கள் 107:28
அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
eng_kjvPsalms 107:28
Then they cry unto the LORD in their trouble, and he bringeth them out of their distresses.