சங்கீதங்கள் 107:13

tam_irvசங்கீதங்கள் 107:13

தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார்.

eng_kjvPsalms 107:13

Then they cried unto the LORD in their trouble, and he saved them out of their distresses.