tam_irvநீதிமொழிகள் 8:34
என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.
eng_kjvProverbs 8:34
Blessed is the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors.