நீதிமொழிகள் 3:7

tam_irvநீதிமொழிகள் 3:7

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

eng_kjvProverbs 3:7

¶ Be not wise in thine own eyes: fear the LORD, and depart from evil.