tam_irvநீதிமொழிகள் 3:3
கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
eng_kjvProverbs 3:3
Let not mercy and truth forsake thee: bind them about thy neck; write them upon the table of thine heart: