நீதிமொழிகள் 29:8

tam_irvநீதிமொழிகள் 29:8

பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.

eng_kjvProverbs 29:8

Scornful men bring a city into a snare: but wise men turn away wrath.