tam_irvநீதிமொழிகள் 29:24
திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
eng_kjvProverbs 29:24
Whoso is partner with a thief hateth his own soul: he heareth cursing, and bewrayeth it not.