tam_irvநீதிமொழிகள் 25:20
மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின் மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.
eng_kjvProverbs 25:20
As he that taketh away a garment in cold weather, and as vinegar upon nitre, so is he that singeth songs to an heavy heart.