நீதிமொழிகள் 22:5

tam_irvநீதிமொழிகள் 22:5

மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான்.

eng_kjvProverbs 22:5

Thorns and snares are in the way of the froward: he that doth keep his soul shall be far from them.