சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.
The sluggard will not plow by reason of the cold; therefore shall he beg in harvest, and have nothing.