tam_irvநீதிமொழிகள் 1:21
அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது:
eng_kjvProverbs 1:21
She crieth in the chief place of concourse, in the openings of the gates: in the city she uttereth her words, saying,