நீதிமொழிகள் 16:17

tam_irvநீதிமொழிகள் 16:17

தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.

eng_kjvProverbs 16:17

The highway of the upright is to depart from evil: he that keepeth his way preserveth his soul.