tam_irvஎண்ணாகமம் 24:4
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது,
eng_kjvNumbers 24:4
He hath said, which heard the words of God, which saw the vision of the Almighty, falling into a trance, but having his eyes open: