எண்ணாகமம் 24:3

tam_irvஎண்ணாகமம் 24:3

அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

eng_kjvNumbers 24:3

And he took up his parable, and said, Balaam the son of Beor hath said, and the man whose eyes are open hath said: