tam_irvஎண்ணாகமம் 15:32
இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் இருக்கும்போது, ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
eng_kjvNumbers 15:32
¶ And while the children of Israel were in the wilderness, they found a man that gathered sticks upon the sabbath day.