tam_irvஎண்ணாகமம் 15:13
சொந்ததேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இந்த விதமாகவே செய்யவேண்டும்.
eng_kjvNumbers 15:13
All that are born of the country shall do these things after this manner, in offering an offering made by fire, of a sweet savour unto the LORD.