எண்ணாகமம் 14:38

tam_irvஎண்ணாகமம் 14:38

தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதர்களில் நூனின் மகனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் மகனாகிய காலேபும் மட்டும் உயிரோடு இருந்தார்கள்.

eng_kjvNumbers 14:38

But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of the men that went to search the land, lived still.