tam_irvஎண்ணாகமம் 14:16
யெகோவா அந்த மக்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடமுடியாமல் போனபடியால், அவர்களை வனாந்திரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.
eng_kjvNumbers 14:16
Because the LORD was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.