tam_irvஎண்ணாகமம் 11:29
அதற்கு மோசே: “நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? யெகோவாவுடைய மக்கள் எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி, யெகோவா தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கச்செய்தால் நலமாக இருக்குமே என்றான்.
eng_kjvNumbers 11:29
And Moses said unto him, Enviest thou for my sake? would God that all the LORD’s people were prophets, and that the LORD would put his spirit upon them!