tam_irvமாற்கு 8:22
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
eng_kjvMark 8:22
¶ And he cometh to Bethsaida; and they bring a blind man unto him, and besought him to touch him.