tam_irvமாற்கு 8:20
நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார் . ஏழு என்றார்கள்.
eng_kjvMark 8:20
And when the seven among four thousand, how many baskets full of fragments took ye up? And they said, Seven.