மாற்கு 4:28

tam_irvமாற்கு 4:28

எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும்.

eng_kjvMark 4:28

For the earth bringeth forth fruit of herself; first the blade, then the ear, after that the full corn in the ear.