காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
And saying, The time is fulfilled, and the kingdom of God is at hand: repent ye, and believe the gospel.