tam_irvமாற்கு 15:31
அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை.
eng_kjvMark 15:31
Likewise also the chief priests mocking said among themselves with the scribes, He saved others; himself he cannot save.