அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
And as soon as he was come, he goeth straightway to him, and saith, Master, master; and kissed him.