மாற்கு 14:40

tam_irvமாற்கு 14:40

அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள்.

eng_kjvMark 14:40

And when he returned, he found them asleep again, (for their eyes were heavy,) neither wist they what to answer him.